வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது

சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடதமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: