சென்னை: அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடி மட்டுமே உள்ளதால் தற்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.