சென்னை கந்தன்சாவடி ஓஎம்ஆர் சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளம்!

சென்னை: சென்னை கந்தன்சாவடி ஓஎம்ஆர் சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளம். தேங்கி நிற்கும் மழைநீரால் சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். மெட்ரோ பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post சென்னை கந்தன்சாவடி ஓஎம்ஆர் சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளம்! appeared first on Dinakaran.

Related Stories: