தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவண்ணாமலை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைக்கு 1260 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

The post தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: