தமிழகம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! Oct 15, 2024 சாத்தனூர் அணை திருவண்ணாமலை சாத்தனூர் தின மலர் திருவண்ணாமலை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைக்கு 1260 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. The post தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.
டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை
சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்
சென்னையில் இன்று மாலை, இரவில் மழை அதிகரிக்கும்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி