மொபைல் ஏற்றுமதியாளர் நாடாக இந்திய அறியப்படுகிறது: டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி:மொபைல் ஏற்றுமதியாளர் நாடாக இந்திய அறியப்படுவதாக டெல்லியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2014-ல் இரண்டு மொபல் தயாரிப்பு யூனிட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 200 யூனிட்கள் உள்ளன. முன்பை விட 6 மடங்கு அதிக மொபைல் போன்களை நாட்டில் உற்பத்தி செய்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

The post மொபைல் ஏற்றுமதியாளர் நாடாக இந்திய அறியப்படுகிறது: டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: