பாலஸ்தீனம் லெபனான் மீதான போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

 

கரூர், அக்.15: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாடம் நடந்தது. மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பாடகர் கோவன், சட்ட ஆலோசகர் ஜெகதீசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீதான போரை உடனே நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post பாலஸ்தீனம் லெபனான் மீதான போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: