பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல்..!!

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: