இவ்வாறு தொடர்ந்து செய்தால் புற்றுநோய் குணமாகி விடும். இதேபோல் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒரு பசுவை அதன் முதுகில் செல்லமாக தட்டி கொடுக்க வேண்டும். அப்போது ரத்த அழுத்த நோயாளிகள் ஒருநாளைக்கு 20 மில்லி கிராம் எடுத்து கொள்ளும் மருந்தின் அளவு 10 மில்லி கிராமாக குறையும்” என தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post மாட்டு தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்: உபி அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.