தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை இல்லை பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க பாஜ ஆட்சி அமைவது அவசியம்: அமைச்சர் அமித் ஷா பிரசாரம்

நவ்ஷேரா: பா ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை மறுதினம் 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ரவீந்தர் ரெய்னாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அமித் ஷா, “ எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்த யாருக்கும் தைரியம் கிடையாது. அப்படி துப்பாக்கி சூடு நடத்தினால் குண்டுகளை வீசி தக்க பதிலடி தருவோம். பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்க ஜம்மு காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைய வேண்டியது அவசியம்” என்று அவர் பேசினார்.

The post தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை இல்லை பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க பாஜ ஆட்சி அமைவது அவசியம்: அமைச்சர் அமித் ஷா பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: