நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post நதி நீர் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: