ஏஎல்-31 ஃஎப்பி இன்ஜின்கள் 8 வருட காலத்திற்குள் வழங்கப்பட உள்ளன. இந்த விமான இன்ஜின்கள் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 54 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் 240 இன்ஜின்கள் வாங்குவதற்கான ஆர்டரை அனுமதித்துள்ளது. சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் இந்திய கடற்படையின் மிக சக்திவாய்ந்ததாகும்.
The post ரூ.26,000 கோடியில் போர் விமான இன்ஜின்கள் கொள்முதல்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.