லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது..!!

விழுப்புரம்: ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் கைது செய்யப்பட்டார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: