ஆக.3, 4இல் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட்.3, 4இல் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வானங்களில் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோயிலுக்கு செல்லலாம். கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் மூலம் செல்லலாம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post ஆக.3, 4இல் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை appeared first on Dinakaran.

Related Stories: