இதனால் பைக்கில் அமர்ந்து இருந்த பெண் நிலைதடுமாறி தேங்கியிருந்த வெள்ளநீரில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து தாமாக முன்வந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக உள்ளூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
The post பெண்ணை வெள்ளத்தில் தள்ளி அட்டகாசம் 4 பேர் கைது appeared first on Dinakaran.
