வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 240 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.