பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி வங்காள இயக்குனர் சஸ்பெண்ட்

கொல்கத்தா: பெங்காலி திரையுலகில் பிரபல நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் அரிந்தம் சில். இவர் நடிகைக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக மேற்கு வங்க மகளிர் ஆணையத்தில் நடிகை புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, கிழக்கு இந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து அரிந்தம் சில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என சங்கத்தின் தலைவர் சுப்ரதா சென், செயலாளர் சுதேஷ்னா ராய் தெரிவித்தனர். ஆனால் பாலியில் குற்றச்சாட்டை அரிந்தம் மறுத்துள்ளார்.

The post பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி வங்காள இயக்குனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: