மேலும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு வயநாடு எப்படி இருந்தது என்ற படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதையும் இஸ்ரோ புகைப்படம் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. நிலச்சரிவு துல்லியமாக எந்த இடத்தில் தொடங்கி எதுவரை சென்றுள்ளது என்பதையும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் தெளிவாக காட்டுகிறது. வயநாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
The post 8கி.மீ. தூரத்துக்கு வீடு, கட்டடங்களை அடித்துச் சென்ற வயநாடு நிலச்சரிவு சேதத்தின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.