மகாராஷ்டிராவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து: UPSC

டெல்லி: மகாராஷ்டிராவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் தேர்ச்சி ரத்து செய்து UPSC உத்தரவு அளித்துள்ளது. எதிர்காலத்தில் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். போலி சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி பணியை பெற்றதாக புகார் எழுந்தது.

The post மகாராஷ்டிராவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து: UPSC appeared first on Dinakaran.

Related Stories: