பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே 7 வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம் 01:00 மணிக்கு நடைபெறும்.

The post பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: