இதனால் தொடரில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம். அந்த வகையில் சிவம் துபே, கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, பிஷ்னோய் ஆகியோர் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கின்றனர். இந்தநிலையில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த இலங்கை அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற கடுமையாக போராடும். அதோடு ஒயிட் வாஷ் ஆவதை தடுக்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post இந்தியாவுடன் இன்று கடைசி டி20 போட்டி; ஒயிட் வாஷை தடுக்குமா இலங்கை appeared first on Dinakaran.