திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!!

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே பள்ளத்தூர் பகுதியில் நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மூதாட்டி மர்ம மரணம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

The post திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: