பின்னர், இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ரவுடி ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுலை கத்தியால் குத்தினர். அதில் படுகாயமடைந்த கோகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரவுடி ராகேஷ், ராஜ்கமல், குண்டு கார்த்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.