இந்தியா நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது Jun 30, 2024 குஜராத் சிபிஐ தீக்சித் படேல் ஜய் ஜலரம் பள்ளி கோத்ரா, குஜராத் ஜார்க்கண்ட் அசமுல் ஹக் தின மலர் குஜராத்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்தது. ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசாமுல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். The post நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.
நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் நாளை விவாதம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை
நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்
வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!