நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை


டெல்லி: நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் ஜூலை 8-ம் தேதி விசாரிக்கிறது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது

The post நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: