நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேரின் எதிர்காலத்தை கருதி விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: