10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி: 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்காக 3வது முறையாக மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

The post 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை appeared first on Dinakaran.

Related Stories: