டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: