தமிழகம் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 120% கூடுதலாக பதிவு..!! Jun 29, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 120% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 47.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 108.3 மி.மீ. மழை பெய்துள்ளது. The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 120% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.
இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: போராட்டம் வலுக்கிறது
விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் : தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியீடு
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்
டாக்டர் காந்திமதிநாதனை இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முக்கிய உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: ஊரக வளர்ச்சித்துறை செயலராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர கலை விழாவுக்காக ரஜினிகாந்த் உடன் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக்கூடாது, .5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம் : மாநில கல்விக் கொள்கை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்..!!
பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்