குற்றம் கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது Jun 26, 2024 கோவாய் வேணுகோபால் வடவள்ளி, கோவாய் மாவட்டம் ராபர்ட் அர்ஜுன் வட்டவல்லி கோவா கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே விவசாயி வேணுகோபாலிடம் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடவள்ளியைச் சேர்ந்த ராபர்ட், அர்ஜூன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். The post கோவை அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது