இதுபோன்ற கவனக்குறைவால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இன்ஜின் டிரைவர்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறுவது ஏன் என்பதை கண்டறிய ரயில்வே வாரியம் குழு அமைத்துள்ளது.இக்குழு சமீபத்தில் நாடு முழுவதும் 180 லோகோ பைலட், துணை பைலட்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது. இதில், பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. உதாரணமாக, வேகத்தை குறைக்க வேண்டிய இடத்திற்கு 3 கி.மீ முன்பாகவே வாக்கி-டாக்கி மூலம் லோகோ பைலட்டுக்கு ரயில் காவலர் நினைவூட்ட பரிந்துரைக்கப்பட்டது. இதுபோன்ற பரிந்துரைகளை குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
The post வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை appeared first on Dinakaran.