மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் தற்போது, “நீட் தேர்வு பாரபட்சமானதா? ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய தேர்வு முகமையின் நேர்மை, நீட் தேர்வு வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் புதிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படும்போது, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு, என்சிஆர்இடி ஆகியவை பற்றிய ஆழமான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
The post நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.