டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

டெல்லி: டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வாரிய அலுவலகத்தின் கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து பாஜகவினர் அராஜகம் செய்து வருகின்றனர்.

The post டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை appeared first on Dinakaran.

Related Stories: