டெல்லி: டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வாரிய அலுவலகத்தின் கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து பாஜகவினர் அராஜகம் செய்து வருகின்றனர்.