இந்தியா டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!! Jun 15, 2024 டிசிஎஸ் தில்லி இந்தியா அமெரிக்க நீதிமன்றம் டாடா ஆலோசனை சேவைகள் தின மலர் டெல்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-க்கு ரூ.1,620 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு