எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். கடந்த பிப்.2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டது. எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17-ம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

The post எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: