தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கலவரம் ஏற்படுத்தினால்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் பேச்சு குறித்து புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Related Stories: