இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி, சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post கஞ்சா வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு வாபஸ் appeared first on Dinakaran.