காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து

சென்னை: காப்பீட்டு தொகையை வழங்குவதை தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற நிபந்தனை விதித்ததற்கு ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மாரடைப்பால் இறந்தவரின் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த தனியார் வங்கியின் உத்தரவு றது செய்ததுடன் 4 வாரங்களில் காப்பீட்டு தொகையை அவரது மனைவிக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: