தமிழகம் ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!! May 25, 2024 அய்ன் டேரி பண்ணை திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் Kakkalur மாவட்டம் ஆவின் பால் பண்ணை திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களில் கூடுதலாக தலா 1,500 லிட்டர் பால் கொண்டு சென்ற விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. The post ஆவின் பால் பண்ணை துணைமேலாளர் உள்ளிட்ட 3பேர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு