இந்தியா மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! May 23, 2024 தானே, மராத்தியா மாநிலம் மும்பை மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். The post மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.
2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; ஒன்றிய அரசு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரி: துணை ஜனாதிபதியிடம் புகார்
திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம்
விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை