தமிழ்நாட்டில் மே 22, 23 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்!

தமிழ்நாட்டில் மே 22, 23 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் மே 22, 23 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்! appeared first on Dinakaran.

Related Stories: