தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் சுமார் 60கோடி மரங்களை குழு கண்டறிந்து வரைபடமாக்கி 10 ஆண்டுகளாக அவற்றை கண்காணித்து வந்தது. இந்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘‘2010-2011ல் வரைபடமாக்கப்பட்ட சுமார் 96சதுர மீட்டர் உச்சியை கொண்ட 11 சதவீத மரங்கள் 2018ம் ஆண்டில் அகற்றப்பட்டுள்ளது. 2018-2022ம் ஆண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மிகப்பெரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட சாகுபடி நடைமுறைகள் காரணமாக இந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விளைநிலங்களில் உள்ள மரங்களின் நிழல் பயிர் விளைச்சலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 2018முதல் 2022 வரை விளைநிலங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிப்பு appeared first on Dinakaran.