கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக்கிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

The post கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: