குற்றம் சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!! May 16, 2024 சென்னை சித்திக் கிளிப்பாக்கம், சென்னை ராமமூர்த்தி ஐசிஎப் தின மலர் சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக்கிடம் ரூ.34,500 பறிக்கப்பட்டது. தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் ஐசிஎப் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி (55) கைது செய்யப்பட்டார். The post சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!! appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை