கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26ம் தேதி வேல்முருகன் என்பவர் சிறுமியை கடத்தி சென்று கடலூரில் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: