இவரு 3வது ஆளு ம.பி.யில் காங்கிரஸ் எம்.எல்ஏ. பாஜவுக்கு தாவல்

போபால்: மத்தியபிரதேசத்தில் பினா பேரவை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிர்மலா சப்ரே நேற்று பாஜவில் ஐக்கியமானார். சாஹர் மாவட்டம் ரஹத்கர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் அவர் பாஜவில் சேர்ந்தார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பாஜவில் சேர்ந்துள்ள 3வது எம்எல்ஏ இவர்.

The post இவரு 3வது ஆளு ம.பி.யில் காங்கிரஸ் எம்.எல்ஏ. பாஜவுக்கு தாவல் appeared first on Dinakaran.

Related Stories: