தமிழகம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு May 04, 2024 முல்லை பெரியார் அணை முல்லைப் பெரியாறு தின மலர் கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115.05 கன அடியாவும், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு 105 கனஅடியாகவும், நீர் இருப்பு 1,736 மில்லியன் கனஅடியாக உள்ளது. The post முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு appeared first on Dinakaran.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சுவிட்ச் ஆப் ஆகும் செயலியை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா?.. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி, சிகிச்சையில் இருந்த 4 பேர் ஓட்டம்
விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவன், மனைவி பெயரில் தனித்தனி ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும்: சிவகாசி எம்எல்ஏ கோரிக்கை
சென்னையில் அமைக்கப்படுவதை போன்று தென் மாவட்டங்களை மையமாக கொண்டு ஒரு விளையாட்டு நகரம்: காங். எம்எல்ஏ ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
ஈரோடு மக்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேச்சால் சிரிப்பலை
திமுக ஆட்சி அமைந்த 3 ஆண்டில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ102 கோடி ஊக்கத் தொகை: பேரவை பதிலுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் ரூ1,055 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி; எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?.. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி
கனியாமூர் மாணவி மரண விவகாரம்; தாயாரிடம் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் கேள்வி
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ1 லட்சம் கோடி கடன் உதவி: பேரவையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு