தமிழகம் கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ! May 02, 2024 கிரிவாலா சாலை மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலசு மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீப்பற்றியது. செடி, கொடி, மரங்களில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். The post கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ! appeared first on Dinakaran.
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு