போலி ஆவணங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி விடுப்பு பெற்றுள்ளார். எனவே, அவருக்கு தரப்பட்ட விடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும். காளிமுத்து மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மொத்தம் 37 வழக்குகள் பதியப்பட்டிருந்தது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், குற்றவாளி காளிமுத்துவுக்கு சாதாரண விடுப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டனர்.
The post போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.