கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!

விருதுநகர் : நிர்மலா தேவி வழக்கில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

The post கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: