சென்னை: முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.